Search This Blog

Thursday, May 13, 2010

சிந்திக்க சில தத்துவங்கள்...

முடி வளர்ந்தா வெட்டலாம்,நகம் வளர்ந்தா வெட்டலாம், மூளை வளர்ந்தால்?


சாலைய பார்த்தா சமர்த்து,சேலைய பார்த்தா விபத்து...


டீ கப்ல டீ இருக்கும்,வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா?


தாடையில வளர்ந்தா தாடி,பாடையில போனா பாடி....


நிக்கிற ரயிலுக்கு முன்னாடி ஓட முடியும்,ஆனால் ஓடுற ரயிலுக்கு முன்னாடி நிக்க முடியுமா?


வாழமரம் தார் போடும்,ஆனால் அத வச்சு ரோடு போடா முடியுமா?


பஸ்ஸில நாம ஏறினா பிரயாணி,பஸ் நம்ம மேல ஏறினா புரியாணி....



மேலே இருந்து கீழே வந்தா அருவி,கீழே இருந்து மேலே போனா குருவி...


என்னதான் கட்டிலுக்கு நாலு கால் இருந்தாலும் ஒரு காலில கூட செருப்பு போடா முடியாது..


என்னதான் சாப்ட்வேர் மேதையாய் இருந்தாலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மூலம் காற்று வர வைக்க முடியாது...


நாய் நன்றி உள்ள மிருகமாய் இருந்தாலும் அதால் தாங்க்யு சொல்ல முடியாது...


அயன் பொக்ஸ்சில் அயன் பண்ண முடியும்..பென்சில் பொக்ஸ்சில் பென்சில் பண்ண முடியுமா?

உன் காதலிக்கு ஒரு "கோல்ட் ரிங்" வாங்கி கொடுக்கும்போது அவள் முகத்தில் தோன்றும் போலியான சந்தோசத்தை விட உன் நண்பனுக்கு ஒரு "கட்டிங்" வாங்கி கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும் சந்தோசமே உண்மையான அன்பின் அடையாளம்

No comments:

Post a Comment