Search This Blog

Sunday, September 12, 2010

கனடாவில் திருடப்பட்ட தமிழர் தகவல்கள்....

அண்மையில் கனடாவுக்கு சன் சி கப்பலில் வந்த 500தமிழ் அகதிகளின் விபரங்கள் அடங்கிய மடிக்கணணி திருட்டு போய் உள்ளதாக கனடிய தமிழ் காங்கிரசின் டேவிட் பூபாலபிள்ளை தெரிவுத்துள்ளார்..தமிழ் அகதிகளுக்கு உதவிகளை வழங்கி வந்த அமைப்பு ஒன்றின் டொரோண்டோ அலுவலகத்தில் இருந்து சனிக்கிழமை இரவு இந்த திருட்டு நடைபெற்றதாக கூறபடுகிறது..அகதிகளின் பெயர் விபரங்களை வெளியிட கனடிய குடிவரவு துறை தடை விதித்துள்ள நிலையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது... பெறுமதிவாய்ந்த பொருட்கள் பல இருந்த வேளையில் இந்த மடிகணணி மட்டும் திருட்டு போனது ஒரு திட்டமிட்ட செயல் என்ன பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்...அலுவலகத்தில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதை டொரோண்டோ பொலிசார் உறுதிபடுத்தியுள்ளனர்.. மேலும் இந்த திருட்டால் தாம் பெரிதும் கவலை அடைந்திருப்பதாகவும் இலங்கையில் உள்ள அகதிகளின் உறவினர்களை தொடர்புகொண்டு இது பற்றி தெரிவிக்க இருப்பதாகவும் பூபாலபிள்ளை தெரிவித்தார்.

Source:www.yahoo.ca

No comments:

Post a Comment